Tamil Bible Quiz Psalms Chapter 112

Q ➤ 3160. கர்த்தருக்குப் பயந்து, பாக்கியவான்?


Q ➤ 3161. கர்த்தருக்குப் பயந்து, அவர் கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷனின்........பூமியில் பலத்திருக்கும்?


Q ➤ 3162. யாருடைய வம்சம் ஆசீர்வதிக்கப்படும்?


Q ➤ 3163. ஆஸ்தியும் ஐசுவரியமும் யாருடைய வீட்டிலிருக்கும்?


Q ➤ 3164. கர்த்தருக்குப் பயந்து, அவர் கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிறவனின் எது என்றைக்கும் நிற்கும்?


Q ➤ 3165. யாருக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்?


Q ➤ 3166. இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன் யார்?


Q ➤ 3167. இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை எப்படி நடப்பிக்கிறவன் பாக்கியவான்?


Q ➤ 3168. என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பவன் யார்?


Q ➤ 3169. நித்திய கீர்த்தியுள்ளவன் யார்?


Q ➤ 3170. நீதிமான் எதைக் கேட்கிறதினால் பயப்படான்?


Q ➤ 3171. நீதிமானின் இருதயம் யாரை நம்பித் திடனாயிருக்கும்?


Q ➤ 3172. நீதிமான் எதைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்?


Q ➤ 3173. வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய .......... என்றென்றைக்கும் நிற்கும்?


Q ➤ 3174. யாருடைய கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்?


Q ➤ 3175. நீதிமானைக் கண்டு மனமடிவாகி, பற்களைக் கடித்துக் கரைந்து போகிறவன் யார்?


Q ➤ 3176.துன்மார்க்கருடைய .........அழியும்?