Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.30) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.30 (MCQ)

1➤ எலியா யாரைப்பார்த்து, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய். என்று கூறினான்?

1 point

2➤ கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல்லைப் புரட்டித் தள்ளியது யார்?

1 point

3➤ இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருந்தவன் யார்?

1 point

4➤ ஒரு மனிதன் அவளைத் தன் மனைவியாக அடையும்படிக்கு ஏழு வருடம் வேலைசெய்ய வைக்கும் அளவுக்கு யார் ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாய் இருந்தாள்?

1 point

5➤ அநீதத்தின் கூலியை விரும்பியது யார்?

1 point

6➤ கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்படுகிறவன் இவன்தானாக்கும்? என்று கேட்டது யார்?

1 point

7➤ சாகப் பயந்து அழுதவன் யார்?

1 point

8➤ தன் தாயாகிய மரியாளை இயேசு யார் வசமாய் ஒப்படைத்தார்?

1 point

9➤ சனங்களுக்குள்ளே வாதை துவங்கியபொது தூபகலசத்தை எடுத்துக்கொண்டு துணிகரமாய் ஜனங்கள் நடுவில்போய், தேவனிடம் அவர்களுக்காக பாவநிவிர்த்தி செய்தவன் யார்?

1 point

10➤ தேசத்தை வேவுபார்க்க மோசே அனுப்பியவர்களில் ஒருவன் காலேப், அப்பொழுது அவனுக்கு எத்தனை வயதாயிருந்தது?

1 point

You Got