Tamil Bible Quiz Psalms Chapter 111

Q ➤ 3141.செம்மையானவர்களுடைய.............இருதயத்தோடும் துதிப்பேன்? கர்த்தரை முழு


Q ➤ 3142. பெரியவைகளும், பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவை களுமாயிருக்கிறது எது?


Q ➤ 3143. கர்த்தருடைய செயல்............ உள்ளது?


Q ➤ 3144. என்றென்றைக்கும் நிற்பது எது?


Q ➤ 3145. கர்த்தர் எவைகளை நினைவுகூரும்படி செய்தார்?


Q ➤ 3146. இரக்கமும் மனஉருக்கமுமுள்ளவர் யார்?


Q ➤ 3147. கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு ....... கொடுத்தார்?


Q ➤ 3148. தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைக்கிறவர் யார்?


Q ➤ 3149. கர்த்தர் எதை தமது ஜனங்களுக்குக் கொடுத்தார்?


Q ➤ 3150. கர்த்தர் தமது கிரியைகளின் பெலத்தை யாருக்குத் தெரியப்படுத்தினார்?


Q ➤ 3151. கர்த்தருடைய .........சத்தியமும் நியாயமுமானவைகள்?


Q ➤ 3152.கர்த்தருடைய ..........உண்மையானவைகள்?


Q ➤ 3153. என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள் எவை?


Q ➤ 3154. கர்த்தருடைய கரத்தின் கிரியைகளும் கட்டளைகளும் எப்படி செய்யப்பட்டவைகள்?


Q ➤ 3155. கர்த்தர் தமது உடன்படிக்கையை எப்படி கட்டளையிட்டார்?


Q ➤ 3156. யாருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது?


Q ➤ 3157. கர்த்தருக்குப் பயப்படுதல், ..........ஆரம்பம்?


Q ➤ 3158. கர்த்தருடைய கற்பனையின்படி செய்கிற யாவருக்கும் உள்ளது எது?


Q ➤ 3159. யாருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்?