Tamil Bible Quiz Questions and Answers from Philippians Chapter-1

 Tamil Bible Quiz on Philippians Chapter:1

1➤ இந்த நிருபம் எந்த அப்போஸ்தலனால் எழுதப்பட்டது?

1 point

2➤ இந்த நிருபமானது இந்த தேசத்தில் உள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதப்பட்டது.

1 point

3➤ பவுல் சொன்னார் நான் ..................... என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.

1 point

4➤ பவுல் சொன்னார் உங்கள் ............................... அறிவிலும் இன்னும் அதிகமதிகமாய் பெருகும் படி வேண்டுதல் செய்கிறேன்.

1 point

5➤ பவுல் சொன்னார் நீங்கள் இப்படிப்பட்டவைகளை ஒப்புக்கொள்ளத்தக்கவர்களாக வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

1 point

6➤ பவுல் சொன்னார் நீங்கள் இயேசுக்கிறிஸ்துவினால் வருகிற இதனால் நிறைகிறவர்களாக வேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.

1 point

7➤ சகோதரரில் அநேகர் இதனாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தை சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.

1 point

8➤ சிலர் இப்படி கிறிஸ்துவை பிரசங்கிக்கிறார்கள்.

1 point

9➤ பவுல் சொன்னார் வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது எப்படியாவது கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் அதனால்.........................

1 point

10➤ கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு........................

1 point

You Got