Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-15

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-15

Bible Quiz in Tamil Matthew Chapter-15


1➤ இயேசு சொன்னார் வேதபாரகரும் பரிசேயருமாகிய நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே இந்த கற்பனையை அவமாக்குகிறீர்கள்?

1 point

2➤ ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார் இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் கனம்பண்ணுகிறார்கள் ஆனால் அவர்களுடைய எது எனக்கு தூரமாய் விலகி இருக்கிறது?

1 point

3➤ குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் என்ன நடக்கும்?

1 point

4➤ இயேசு சொன்னார் வாயிலிருந்து புறப்படுகிறவைகள்........

1 point

5➤ கானானிய ஸ்திரீ இயேசுவிடம் வந்து தன்னுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று வேண்டிக்கொண்டபோது அவர் சொன்ன முதலாவது பதில் என்ன?

1 point

6➤ அந்த ஸ்திரீ நாய் குட்டிகள் எதை தின்னும் என்று கூறினாள்?

1 point

7➤ இயேசு அந்த ஸ்திரீயை பார்த்து என்ன சொன்னார்?

1 point

8➤ இயேசு ஜனங்களை எதைக் கொண்டு போஷித்தார்?

1 point

9➤ மீதியான துணிக்கைகள் எத்தனை கூடைகள் எடுத்தனர்?

1 point

10➤ எத்தனை புருஷர்கள் சாப்பிட்டார்கள்?

1 point

You Got