Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-5

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:5

1➤ விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால் இதன் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

1 point

2➤ உபத்திரவம் இதை உண்டாக்குகிறது.

1 point

3➤ இதனால் தேவ அன்பு நமது இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது.

1 point

4➤ கிறிஸ்து யாருக்காக மரித்தார்?

1 point

5➤ நாம் இப்படி இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார்.

1 point

6➤ நாம் இதினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்.

1 point

7➤ ஒரே மனுஷனாலே இது உலகத்திலே பிரவேசித்து.

1 point

8➤ இது ஆதாம் முதல் மோசேவரைக்கும் ஆண்டுகொண்டது.

1 point

9➤ ஒரே மனிதனுடைய கீழ்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர்.................................ஏமாற்றப்படுவார்கள்

1 point

10➤ பாவம் பெருகின இடத்தில் இது அதிகமாய்ப் பெருகிற்று.

1 point

You Got