Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-11

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:11

1➤ பவுல் சொன்னார் நானும் இவருடைய சந்ததியில் பிறந்தவன்.

1 point

2➤ தேவன் தம்முடைய ஜனங்களளைத் ........................

1 point

3➤ ஜனங்கள் தீர்க்கதரிசிகளுக்கு இப்படி செய்தார்கள்.

1 point

4➤ தேவன் எலியாவை நோக்கி பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத இத்தனை பேரை எனக்காக மீதியாக வைத்தேன்.

1 point

5➤ தேவன் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஆவியையும் காணாதிருக்கிற கண்களையும் கேளாதிருக்கிற காதுகளையும் கொடுத்தார்

1 point

6➤ பவுல் சொன்னார் நான் இவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன்.

1 point

7➤ இது பரிசுத்தமாயிருந்தால் கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்.

1 point

8➤ தேவன் கிளைகளை இந்த மரத்தோடு ஒட்டவைக்க வல்லவராயிருக்கிறார்.

1 point

9➤ தேவனுடைய கிருபைவரங்ககளும் அழைத்த அழைப்பும்................................

1 point

10➤ தேவனுடைய நியாயத்தீர்ப்புகள்..................................

1 point

You Got