Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-1

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:1

1➤ இந்த நிருபத்தை எழுதினது யார்?

1 point

2➤ இவர் பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

1 point

3➤ இந்த நிருபமானது இந்த விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது.

1 point

4➤ அப்போஸ்தலர் சொல்லுகிறார் அவர் இதைக் குறித்து நான் வெட்கப்படேன் ஏனெனில் இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.

1 point

5➤ நீதிமான் இதனால் பிழைப்பான்.

1 point

6➤ தேவனை விட்டு பின்மாறிப்போனவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் .............................

1 point

7➤ அவர்கள் சிருஷ்டிகரை தொழுது சேவியாமல் இதை சேவித்தார்கள்.

1 point

8➤ ஆண்களும் சுபாவத்தின்படி அனுபவியாமல் இப்படி அவலட்சணமானதை இச்சித்தார்கள்.

1 point

9➤ தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதபடியால் தேவன் அவர்களை இதற்கு ஒப்புக்கொடுத்தார்.

1 point

10➤ இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்கு பாத்திரராயிருக்கிறார்களென்று அறிந்தும் அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

1 point

You Got