Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-4

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:4

1➤ இந்த மனிதன் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

1 point

2➤ கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல். இப்படி எண்ணப்படும்.

1 point

3➤ பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால் அவனுடைய விசுவாசமே அவனுக்கு இப்படி எண்ணப்படும்.

1 point

4➤ கிரியையில்லாமல் தேவனாலே நிதிமானென்று எண்ணப்படுகிற மனுஷன் பாக்கியவான் என்று விளக்கிகூறினது யார்?

1 point

5➤ அவர் சொன்னார் இவர்கள் பாக்கியவான்கள்.

1 point

6➤ ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது அவன்.........................................

1 point

7➤ ஆபிரகாம் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக இந்த அடையாளத்தைப் பெற்றான்.

1 point

8➤ நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால்........................

1 point

9➤ ஆபிரகாமுடைய இந்த வயதிலும் அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை தன் சரீரம் செத்துபோனதையும் எண்ணாதிருந்தான்.

1 point

10➤ இவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும் நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

1 point

You Got