Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-9

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:9

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-9
Bible Quiz in Tamil Luke Chapter-9



1➤ இயேசு தமது சீஷர்களை தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கவும் பிணியாளிகளை சொஸ்தமாக்கவும் அனுப்பி போகும் வழிக்கு எதைக் கொண்டு போகச் சொன்னார்?

1 point

2➤ ஏரோது கேள்விப்பட்டதுமன்றி சிலர் எந்த மனிதன் மரித்தோரிலிருந்து எழுந்ததாகச் சொன்னார்கள்?

1 point

3➤ இயேசு எத்தனை புருஷர்களைப் போஷித்தார்?

1 point

4➤ இயேசு எதைக் கொண்டு ஜனங்களை போஷித்தார்?

1 point

5➤ நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது இந்த மனிதன் நீர் தேவனுடைய கிறிஸ்து என்று சொன்னான்.

1 point

6➤ இயேசு சொன்னார் ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அனுதினமும் எதை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக்கடவன் என்றார்?

1 point

7➤ இயேசு மலையில் மறுரூபமான போது இந்த இரண்டு பேரோடும் சம்பாஷனைபண்ணினார்.

1 point

8➤ தன் மகனை சுகப்படுத்தும் படி இயேசுவிடம் அந்த மனிதன் கேட்டான் அப்பொழுது யாரால் தன் மகனை சுகப்படுத்த கூடாமல் போயிற்று என்று சொன்னான்?

1 point

9➤ இயேசு சமாரியருடைய ஒரு கிராமத்தில் இருந்து திரும்பின போது யாக்கோபும் யோவானும் என்ன கட்டளையிடும் படி சொன்னார்கள்?

1 point

10➤ இயேசு சொன்னார் கலப்பையின்மேல் கையைவைத்துப்.................. எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

1 point

You Got