Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-23

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:23

1➤ பிரதான ஆசாரியனுடைய பெயர் என்ன?

1 point

2➤ பவுல் ஜனங்களை நோக்கி நான்.....................

1 point

3➤ இவர்கள் உயிர்த்தெழுதல் இல்லையென்றார்கள்.

1 point

4➤ பவுலுக்கு ஆதரவாக பேசினது யார்?

1 point

5➤ யூதரில் சிலர் பவுலுக்கு இதைச் செய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள்

1 point

6➤ இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டவர்கள் எத்தனை அதிகமாயிருந்தார்கள்?

1 point

7➤ அவர்களின் சர்ப்பனையைப் பவுலுக்கு அறிவித்தது யார்?

1 point

8➤ எழுபது குதிரைவீரரையும் இருநூறு ஈட்டிக்காரரையும்.................................காலாட்க்களையும் ஆயத்தம்பண்ணி பவுலை தேசாதிபதியினிடத்தில் கொண்டுபோனார்கள்.

1 point

9➤ தேசாதிபதியின் பெயர் என்ன?

1 point

10➤ சேனாதிபதி ஒரு நிருபத்தை எழுதினான் அதின் விவரமாவது பவுல் இன்னரென்று அறிந்து அவனை விடுவித்தேன் என்றான்.

1 point

You Got