Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-7

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:7

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-7

Bible Quiz in Tamil Mark Chapter-7



1➤ ஏன் பரிசேயர்கள் சீஷர்களிடம் குற்றம் கண்டுபிடித்தார்கள்?

1 point

2➤ இயேசு சொன்னார் ஏசாயா உரைத்த பிரகாரம் இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் கனம்பண்ணுகிறார்கள் ஆனால் தூரமாய் எனக்கு விலகி இருக்கிறது

1 point

3➤ இயேசு பரிசேயர்களையும் வேதபாரகரையும் நோக்கி நீங்கள் இதினால் வேதவசனத்தை அவமாக்குகிறீர்கள்

1 point

4➤ இயேசு சொன்னார் இவைகள் மனிதனை தீட்டுபடுத்தும்

1 point

5➤ எங்கிருந்து விபச்சாரம் பொருளாசை பெருமை மற்றும் மதிகேடும் வருகிறது?

1 point

6➤ அந்த ஸ்திரியின் மகளுடைய பிரச்சினை என்ன?

1 point

7➤ அவள் எந்த தேசத்தாள்?

1 point

8➤ அவள் என்ன கூறினாள் மேசையின் கீழ் இருக்கும் நாய் குட்டிகள் எதை தின்னும்?

1 point

9➤ இயேசு சுகப்படுத்தின மனிதனின் பிரச்சினை என்ன?

1 point

10➤ இயேசு தாம் செய்த அற்புதத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போது ஜனங்கள் என்ன செய்தார்கள்?

1 point

You Got