Tamil Bible Quiz Questions and Answers from Philemon Chapter-1

 Tamil Bible Quiz on Philemon Chapter:1

1➤ இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?

1 point

2➤ இந்த நிருபம் யாரால் எழுதப்பட்டது?

1 point

3➤ இந்த நிருபத்தை தன் சொந்தக் கையாலே எழுதியவர் யார்?

1 point

4➤ நான் இவைகளில் உம்மை நினைத்து எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் செய்கிறேன்.

1 point

5➤ இவர்கள்மீதுள்ள உம்முடைய அன்பை நான் கேள்விப்பட்டேன்.

1 point

6➤ இந்த மனிதனை ஏற்றுக்கொள்ளும் என்று பிலேமோனிடம் பவுல் யாருக்காக மன்றாடினார்?

1 point

7➤ முன்னே உமக்கு ஒநேசிமு....................

1 point

8➤ ஒநேசிமு இனி அடிமையானவனாக அல்ல அதற்கும் மேலாக அவனை இப்படி நடத்த வேண்டும்

1 point

9➤ பவுல் சொன்னார் நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால் அவனை இப்படி ஏற்றுக்கொள்ளும்.

1 point

10➤ ஒநேசிமு உம்மிடத்தில் கடன்பட்டது உண்டானால் அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும் என்று சொன்னது யார்?

1 point

You Got