Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-18

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:18

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-18
Bible Quiz in Tamil Luke Chapter-18



1➤ யாரிடத்தில் அந்த விதவை போய் எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்?

1 point

2➤ யார் ஜெப ஆலயத்தில் நின்று கொண்டு தான் செய்த நற்க்காரியங்களை சொல்லி ஜெபித்தான்?

1 point

3➤ யார் தூரத்திலே நின்று கொண்டு தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றார்?

1 point

4➤ தன்னைத் தாழ்த்துகிறவன்.........................

1 point

5➤ இயேசு தமது சீஷர்களை நோக்கி இவர்களை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்.

1 point

6➤ தலைவன் ஒருவன் இயேசுவை நோக்கி ..................................... நான் என்ன செய்ய வேண்டும் என்றார்?

1 point

7➤ இயேசு சொன்ன பதிலைஐசுவரியவான் கேட்டபொழுது.........................

1 point

8➤ இயேசு சொன்னார் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் இது ஊசியின் காதில் நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.

1 point

9➤ இயேசு தமது பாடுமரணத்தைக் குறித்து சொன்ன போது அவருடைய சீஷர்கள்............

1 point

10➤ குருடனாகிய மனிதன் இயேசுவை நோக்கி வேண்டுதல் செய்த போது அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் என்ன சொன்னார்கள்?

1 point

You Got