Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.31) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.31 (MCQ)

1➤ மரணபரியந்தம் உண்மையாயிருப்பவனுக்கு கிடைப்பது என்ன?

1 point

2➤ பார்வோனுடைய குமாரத்தி ஏன் சிறுவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்?

1 point

3➤ சாமுவேலின் குமாரர்கள் துன்மார்க்கமாய் இருந்ததினால் மக்கள் சாமுவேலிடம் வந்து..... கேட்டார்கள்.

1 point

4➤ இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்....

1 point

5➤ ஆண்டவரே, என் ----------- திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

1 point

6➤ மூன்று அந்நிய புருஷர்களை வரவேற்று, அவர்களை உபசரிக்கும் நோக்கோடு மரநிழலில் சாய்ந்திருக்கும்படி சொன்னர் யார்?

1 point

7➤ நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை வெறுக்கும் சபை எது ?

1 point

8➤ நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? என்று கேட்டது யார்?

1 point

9➤ இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தில் பிரவேசித்த பின்பு அவர்கள் எந்த மலையின்மேல் நின்று ஆசீர்வாதத்தைக் கூறும்படி கர்த்தர் கட்டளையிட்டார்?

1 point

10➤ கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. ஆனாலும் படகில் நித்திரையாயிருந்தது யார்?

1 point

You Got