Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.110) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.110 (MCQ)

1➤ அத்திமரத்தின் கீழ் இருந்தது யார்?

1 point

2➤ இயேசுவை தான் தொட்ட பின்புதான் விசுவாசிப்பேன் என்றது யார்?

1 point

3➤ பரிசுத்த நகரத்தின் வீதி எதினால் செய்யப்பட்டிருந்தது?

1 point

4➤ இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. என்று கூறியது யார்?

1 point

5➤ எலிசாவினுடைய வேலைக்காரன் யார்?

1 point

6➤ இப்பொழுதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக் கொள்ளும். என்று கர்த்தரிடம் கேட்டது யார்?

1 point

7➤ மூன்றாம் மாடியில் தூங்கிக்கொண்டே பிரசங்கம் கேட்டு கீழே விழுந்த வாலிபன் யார்?

1 point

8➤ இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன் என்று யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது?

1 point

9➤ யாரைத் தெரிந்துகொள்ள இயேசு இராமுழுவதும் ஜெபம்பண்ணினார்?

1 point

10➤ யார் தன்னுடைய சகோதரரில் எழுபது பேரைக் கொலைசெய்யும்படி கொலையாளிகளைக் கூலிக்கு பொருத்தினான்?

1 point

You Got