Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.15) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.15 (MCQ)

1➤ இஸ்ரவேலின் சுதந்தர நிலங்களிலே பங்கடையாத கோத்திரம் எது?

1 point

2➤ வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,...... (இது எழுதப்பட்ட புஸ்தகம் எது?)

1 point

3➤ மோவாபியரின் தெய்வத்தின் பெயர் என்ன?

1 point

4➤ யாரோடே கர்த்தர் இருந்தபடியினால் அவன் எதைச் செய்தானோ, அது எல்லாம் வாய்த்தது?

1 point

5➤ இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன், அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். இந்த தீர்க்கதரிசன வசனத்தை உரைத்த தீர்க்கதரிசி யார்?

1 point

6➤ இதோ, அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன், அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருந்தது. என்று கூறியது யார்?

1 point

7➤ யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் ....

1 point

8➤ நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். இதை பாடிய தீர்க்கதரிசி யார்?

1 point

9➤ இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவஆட்டுக்குட்டி - இந்த வாசகத்தைச் சொன்னது யார்?

1 point

10➤ மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்த பட்டணத்தார்...

1 point

You Got