Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-27

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:27

1➤ பவுல் இந்த தேசத்திற்கு கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டது.

1 point

2➤ பவுலை எந்த நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள்?

1 point

3➤ இனி கப்பல்யாத்திரை மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று அவர்களை எச்சரித்து யார்?

1 point

4➤ நூற்றுக்குஅதிபதி யாரை நம்பினான்?

1 point

5➤ அநேகநாளாய் இவைகள் காணப்படாமல் இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப் போயிற்று.

1 point

6➤ யார் இராத்திரியிலே தன்னிடத்தில் வந்துநின்றதாக பவுல் கூறினார்?

1 point

7➤ பவுலை நோக்கி பயப்படாதே நீ இவருக்கு முன்பாக நிற்கவேண்டும் என்றான்.

1 point

8➤ பவுல் சொன்னார் இதைச்செய்கிறவர்கள் மட்டுமே பிழைப்பார்கள் என்றான்.

1 point

9➤ காவல்பண்ணப்பட்டவர்களுக்கு இதைச்செய்ய போர்ச்சேவகர்கள் யோசனையாயிருந்தார்கள்.

1 point

10➤ கப்பல் துண்டுகள்மேலும் இவ்விதமாய் எத்தனை பேர் தப்பிக் கரைசேர்ந்தார்கள்?

1 point

You Got