Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-14

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:14

1➤ சகோதரருக்கு விரோதமாய் புறஜாதியாரை எழுப்பிவிட்டது யார்?

1 point

2➤ ஜனங்கள் அப்போஸ்தலருக்கு விரோதமாய் இதைச் செய்ய நினைத்த நேரத்தில் அவர்கள் லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் ஓடிப்போனார்கள்.

1 point

3➤ லீஸ்திராவிலே ஒரு மனிதன் இதைச் செய்ய இயலாதவனாயிருந்தான்.

1 point

4➤ இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் உண்டென்று கண்டு எழுந்து காலூன்றி நில்லென சொன்னது யார்?

1 point

5➤ லிக்கேவோனியா ஜனங்கள் பர்ணபாவை இந்த கடவுளின் பெயரால் அழைத்தார்கள்.

1 point

6➤ லிக்கேவோனியா ஜனங்கள் பவுலை இந்த கடவுளின் பெயரால் அழைத்தார்கள்.

1 point

7➤ யூப்பித்தருடைய கோயில்பூசாரி ஜனங்களோடே சேர்ந்து பவுலுக்கும் பர்ணபாவுக்கும் என்ன செய்ய மனதாயிருந்தான்?

1 point

8➤ பவுலும் பர்ணபாவும் அதைக் கேட்டபொழுது என்ன செய்தார்கள்?

1 point

9➤ இந்த மனிதனை கல்லெறிந்து அவன் மரித்துப் போனான் என்று எண்ணி அவனை பட்டணத்திற்கு வெளியே இழித்துக்கொண்டு போனார்கள்.

1 point

10➤ பவுலும் பர்ணபாவும் அந்தந்தச் சபைகளில் இவர்களை ஏற்ப்படுத்தினார்கள்.

1 point

You Got