Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-2

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:2

1➤ இந்த நாள் வந்த போது சீஷர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள்.

1 point

2➤ வானத்திலிருந்து சடிதியாய் இப்படி ஒரு முழக்கம் உண்டாயிற்று.

1 point

3➤ இப்படிப்பட்ட நாவுகள் போல பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்கு காணப்பட்டது.

1 point

4➤ அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு இதைச் செய்யத்தொடங்கினார்கள்.

1 point

5➤ சிலர் சீஷர்களை இப்படி பரியாசம்பண்ணினார்கள்.

1 point

6➤ எந்த சீஷன் ஜனங்களை நோக்கி பிரசங்கித்தான்?

1 point

7➤ எந்த தீர்க்கதரியால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது என்று சொன்னார்?

1 point

8➤ கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சந்திரன் எப்படி மாறும்?

1 point

9➤ கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறவன் எவனோ....................................

1 point

10➤ அன்றைக்கு எத்தனை பேர் விசுவாசிகளாக சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்?

1 point

You Got