Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-19

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:19

1➤ பவுல் எபேசுவிலுள்ள சீஷர்களிடம் இதைக் குறித்து கேட்டபோது அவர்கள் நாங்கள் இதைக் குறித்து கேள்விப்படவே இல்லை என்றார்கள்.

1 point

2➤ இந்த மனிதருடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் நீங்கிப்போயின.

1 point

3➤ சில தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகள் இந்த நாமத்தைச் சொல்லத் துணிந்தார்கள்.

1 point

4➤ இந்த மனிதனுக்கு ஏழு குமாரர்கள் இருந்தனர் அவர்கள் இந்த நாமத்தை அசுத்த ஆவிகளுக்கு எதிராக பயன்படுத்தின போது அவைகள் அவர்களுக்கு கீழ்ப்படியவில்லை.

1 point

5➤ மாயவித்தைக்காரராயிருந்த அநேகர் தங்கள் புஸ்தகங்களை சுட்டெரித்தார்கள் அவைகளின் கிரயம் இத்தனை வெள்ளிக்காசாக இருந்தது.

1 point

6➤ பவுல் இந்த இரண்டு மனிதர்களையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பினார்.

1 point

7➤ இந்த மனிதன் தியானாளின் கோவிலைப் போல சிறிய கோவில்களைச் செய்து மிகுந்த ஆதயம் வருவித்துக்கொண்டிருந்தான்.

1 point

8➤ அந்த தேவியின் பெயர் என்ன?

1 point

9➤ இந்த மனிதன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது உத்தரவுசொல்ல அவனை அனுமதிக்கவில்லை.

1 point

10➤ ஜனங்கள் இப்படி சொல்லி இரண்டுமணி நேரமளவும் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

1 point

You Got