Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.39) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.39 (MCQ)

1➤ ஊரீம் தும்மீம் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

1 point

2➤ இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்று யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது?

1 point

3➤ என்னை நீ இவர்களிலும் அதிகமாய் நேசிக்கிறாயா என்று இயேசு யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

4➤ ஆபத்தைவிட்டு ஓடவும், தேவனுடைய ஆலயத்தில் பதுங்கி தப்பித்துக்கொள்ளவும் மறுத்தவன் யார்?

1 point

5➤ மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். நிருபத்தில் இந்த வசனத்தை பவுல் யாருக்கு எழுதினான்?

1 point

6➤ பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர்...

1 point

7➤ ஆபிரகாமுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தவன் யார்?

1 point

8➤ தானியேல் நேபுகாத்நேச்சாரால்...... என மறுபெயரிடப்பட்டான்.

1 point

9➤ யாரை உபசரிக்க மறவாதிருக்கவேண்டும்?

1 point

10➤ ஆவியின் ஏவுதலினால் கிறிஸ்துவை காண தேவாலயத்திற்கு வந்த மனுஷன்...

1 point

You Got