Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-21

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:21

1➤ தீருபட்டணத்திலுள்ள சில சீஷர்கள் பவுலை நோக்கி நீர் அங்கு போகவேண்டாம் என்று ஆவியின் எவுதலினால் சொன்னார்கள்.

1 point

2➤ இந்த சுவிஷேசகனுக்கு தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற நான்கு குமாரத்திகள் இருந்தார்கள்.

1 point

3➤ இந்த தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.

1 point

4➤ அந்த தீர்க்கதரிசி தன்னுடைய கைகளையும் கால்களையும் இதனால் கட்டினான்.

1 point

5➤ பவுல் சொன்னார் இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்குமாத்திரமல்ல இதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றார்.

1 point

6➤ எருசலேமில் வைத்து பவுல் இந்த மனிதனை மூப்பர்களோடுகூடக் கண்டான்.

1 point

7➤ யூதர்கள் மிகவும் சினமடைந்தார்கள்.ஏனெனில் பவுல் இதை விட்டு பிரிந்து போகும்படி போதிக்கிறார் என்று அவர்கள் இவரைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

1 point

8➤ யூதர்கள் பவுலைப் பிடித்து தேவாலயத்துக்கு புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்........................................

1 point

9➤ யூதர்களைத் தடுத்தது யார்?

1 point

10➤ கோட்டைக்குள்ளே பவுல் சேனாதிபதியை நோக்கி தனக்கு இதற்கு அனுமதிதரும்படி வேண்டிக்கொண்டார்.

1 point

You Got