Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-26

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:26

Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-26

Bible Quiz in Tamil Acts Chapter-26


1➤ பவுல் இந்த ராஜாவுக்கு முன்பாக உத்தரவு சொல்லத் தொடங்கினான்.

1 point

2➤ பவுல் சொன்னார் ராஜா இதைக் குறித்து அறிந்தவரானதால் உம்மை வேண்டுகிறேன் என்றான்.

1 point

3➤ பவுல் இந்த மார்க்கத்தை சேர்ந்தவன்.

1 point

4➤ ஆரம்ப காலத்தில் பரிசுத்தவான்களுக்கு பவுல் இதைச் செய்தான்.

1 point

5➤ பவுல் இந்த பட்டணத்திற்கு போகிற வழியில் ஒரு ஒளி வானத்திலிருந்து பிரகாசித்ததைக்கண்டான்.

1 point

6➤ பவுல் இந்த பாஷையிலே தன்னுடனே சொல்லுகிற சத்தத்தைக் கேட்டான்.

1 point

7➤ அந்த சத்தம் தன்னை யார் என்று அறிமுகம் செய்தது?

1 point

8➤ பெஸ்து பவுலை நோக்கி அதிகக்கல்வி உனக்கு இதை உண்டாக்குகிறது என்றான்.

1 point

9➤ ராஜா பவுலை நோக்கி கொஞ்சங்குறைய நீ என்னை இதற்கு சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.

1 point

10➤ ராஜா சொன்னார் பவுல் இதைச் செய்யாதிருந்திருந்தால் இவனை விடுதலைபண்ணலாகும் என்றார்.

1 point

You Got