Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.85) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.85 (MCQ)

1➤ யோசேப்பு தான் கண்ட கனவை தன் தந்தைக்கும்,சகோதரர்களுக்கும் சொல்லிய பொழுது அவர்கள் என்ன சொன்னார்கள்?

1 point

2➤ ஒரு செக்கேல் என்பது எவ்வளவு?

1 point

3➤ சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதனை ஏன் மரத்தில் தொங்கவிட வேண்டும்?

1 point

4➤ யார் தன் இனத்தவரை நோக்கி திரும்பி போய்விட்டள் ?

1 point

5➤ ஆண்டவர் நூனின் மகனாகிய யோசுவாவுக்குக் கட்டளையிட்டுக் கூறியது என்ன?

1 point

6➤ குரு தன் கடவுளுக்கு ஏற்ற தூய்மை உடையவனாய் இருத்தல் வேண்டும்.ஏன் ?

1 point

7➤ பெயேர்செபா என்று அழைக்கப்பட்டதின் காரணம் என்ன?

1 point

8➤ பினகாசு இஸ்ரயேல் மக்களிடமிருந்து என் சினத்தை அகற்றி விட்டதால் அவனோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். அது என்ன உடன்படிக்கை?

1 point

9➤ ____________________ இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் ____________________

1 point

10➤ குருக்களுக்கான ஒழுங்குமுறைகள் எவை?

1 point

You Got