Tamil Bible Quiz Questions and Answers from Ephesians Chapter-1

 Tamil Bible Quiz on Ephesians Chapter:1

1➤ இந்த நிருபத்தை எழுதினது யார்?

1 point

2➤ இந்த நிருபம் இந்த நாட்டில் உள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதப்பட்டது

1 point

3➤ எப்பொழுது தேவன் நம்மை அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்குத் தெரிந்துகொண்டார்?

1 point

4➤ இதினிமித்தம் நாம் மீட்பைப் பெற்றுக்கொண்டோம்

1 point

5➤ தேவன் நமக்கு இதை அறிவித்தார்.

1 point

6➤ இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளானபோது இதனால் முத்திரை போடப்பட்டீர்கள்.

1 point

7➤ பவுல் சொன்னார் பரிசுத்தவான்களெல்லார்மேலுள்ள உங்கள்................ நான் கேள்விப்பட்டேன்.

1 point

8➤ பவுல் சொன்னார் இந்த ஆவியைத் தேவன் உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று உங்களுக்காக ஜெபிக்கிறேன்.

1 point

9➤ தேவன் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்தெழுப்பி இங்கே உட்காரும்படிச் செய்தார்

1 point

10➤ கிறிஸ்துவின் சரீரமாகிய.............................‌‌அவர்தலையாயிருக்கிறார்

1 point

You Got