Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-10

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:10

1➤ பவுல் சொன்னார் இஸ்ரவேலர்......................... வேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பம் என்றார்.

1 point

2➤ இஸ்ரவேலருக்கு தேவனைப்பற்றி வைராக்கியமுண்டு ஆகிலும் அது இதற்கேற்ற வைராக்கியமல்ல.

1 point

3➤ அவர்கள் தங்கள் இதை நிலைநிறுத்தத் தேடுகிறார்கள்.

1 point

4➤ இந்த மனிதன் நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து இவைகளைச் செய்கிறவன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறார்.

1 point

5➤ நீங்கள் இவரை வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவான்.

1 point

6➤ நீதியுண்டாக...................விசுவாசிக்கப்படும்.

1 point

7➤ இது உண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்

1 point

8➤ கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிற எவனும்..............................

1 point

9➤ வேதம் சொல்கிறது சுவிஷேசத்தை அறிவிக்கிறவர்களுடைய இவைகள் எவ்வளவு அழகானவைகள்.

1 point

10➤ இது கேள்வியினாலே வரும் கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.

1 point

You Got