Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-15

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:15

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-15

Bible Quiz in Tamil Mark Chapter-15



1➤ இயேசுவை என்ன செய்ய வேண்டும் என்று ஜனங்கள் சத்தமிட்டு சொன்னார்கள்?

1 point

2➤ பிலாத்து இயேசுவை எதற்காக ஒப்புக்கொடுத்தார்?

1 point

3➤ போர்ச்சேவகர்கள் இயேசுவின் தலையில் எதைச் சூட்டினார்கள்?

1 point

4➤ அவர்கள் இந்த சிரேனா ஊரானை சிலுவை சுமக்க பலவந்தம்பண்ணினார்கள்

1 point

5➤ இயேசுவின் வஸ்திரத்தை என்ன செய்தார்கள்?

1 point

6➤ இயேசு சிலுவையில் அறையப்பட்டார் இரண்டு நடுவில்

1 point

7➤ சிலுவையில் அவரை பரிகாசம் பண்ணி தலையை துலுக்கி சொன்னார்கள்

1 point

8➤ நாளின் மத்திய வேளையில் மூன்று மணி நேரம் இது நடந்தது.

1 point

9➤ இயேசு தனது ஜீவனை விட்டதைக் கண்ட போது நூற்றுக்கு அதிபதி என்ன சொன்னார்?

1 point

10➤ இயேசு சிலுவையில் அறையப்பட்டார்

1 point

You Got