Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-13

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:13

1➤ இந்த மனிதன் மாயவித்தைக்காரனாயிருந்தான்.

1 point

2➤ மாயவித்தைக்காரன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும் படி வகைதேடினபோது சவுல் அவனை ஆவியில் கடிந்து கொண்டபோது அவன் எப்படி மாறினான்?

1 point

3➤ சவுல் இப்படி அழைக்கப்பட்டான்.

1 point

4➤ பவுலோடும் பர்ணபாவோடும் புறப்பட்ட இந்த மனிதன் அவர்களை விட்டுப் பிரிந்து எருசலேமுக்கு திரும்பிப்போனான்.

1 point

5➤ ஜனங்கள் வனாந்தரத்தில் எத்தனை வருடம் பிரயாணம் செய்தார்கள்?

1 point

6➤ கானான் தேசத்தில் எத்தனை ஜாதிகளை தேவன் அழித்து அவர்களுடைய தேசத்தை இஸ்ரவேலுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்?

1 point

7➤ இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டபோது தேவன் இந்த மனிதனை அவர்களுக்கு கொடுத்தார்.

1 point

8➤ தேவன் அவனைத் தள்ளி ஈசாயின் குமாரனாகிய இவனை ராஜாவாக ஏற்ப்படுத்தினார்.

1 point

9➤ நீங்கள் இவைகளால் நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்தது.

1 point

10➤ புறஜாதி ஜனங்கள் தேவ வசனத்தை கேட்கும்படி கூடிவந்த போது யூதர்கள்....................................

1 point

You Got