Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-21

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:21

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-21
Bible Quiz in Tamil Luke Chapter-21



1➤ ஏழை விதவை எத்தனை காசு காணிக்கை செலுத்தினாள்?

1 point

2➤ அந்த விதவையை குறித்து இயேசு என்ன சொன்னார்?

1 point

3➤ ஜனங்கள் இந்த இடத்தை குறித்து பேசின போது இயேசு சொன்னார் இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.

1 point

4➤ இயேசு சொன்னார் அநேகர் வந்து என் நாமத்தை தரித்துக் கொண்டு.....................................

1 point

5➤ இயேசு சொன்னார் இவைகளைக் குறித்து கேள்விப்படும் போது பயப்படாதிருங்கள்.

1 point

6➤ இயேசு சொன்னார் இவைகள் பல இடங்களில் உண்டாகும்.

1 point

7➤ இயேசு சொன்னார் என் நாமத்தினிமித்தம் எல்லாராலும்.................................

1 point

8➤ இயேசு அந்த உவாமையில் எந்த மரத்தை ஒப்பிட்டு கூறினார்?

1 point

9➤ இயேசு சொன்னார் வானமும் பூமியும் ஒழிந்து போம். ஆனால் இவைகள் ஒழிந்து போவதில்லை.

1 point

10➤ இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணின பின்பு இராக்காலங்களில் அவர் எங்கே தங்கினார்?

1 point

You Got