Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-25

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:25

1➤ பவுலுக்ககு விரோதமாய் பெஸ்துவிடம் பிராதுபண்ணினது யார்?

1 point

2➤ பவுலுக்கு விரோதமாய் பிராதுபண்ணினவர்கள் அவரை இங்கு அழைப்பிக்க வேண்டிக்கொண்டார்கள்.

1 point

3➤ பவுல் எருசலேமுக்கு போகிற வழியில் அவரை என்ன செய்ய அவர்கள் யோசனையுள்ளவர்களாய் இருந்தார்கள்?

1 point

4➤ பெஸ்து பவுலை எங்கு காவல்பண்ணும்படி கூறியிருந்தார்?

1 point

5➤ யூதர்களால் என்னசெய்யக் கூடாமல் போயிற்று.

1 point

6➤ பெஸ்து பவுலை நோக்கி நீ எருசலேமுக்கு போய் காரியங்களை நியாயம்விசாரிக்க சம்மதிய என்றார் ஏனெனில் பெஸ்து

1 point

7➤ பவுல் இவரிடத்தில் அபயமிடுகிறேன் என்றான்.

1 point

8➤ பவுலுக்கு விரோதமாய் இந்த காரியத்தை குறித்து குற்றஞ்சாட்டினார்கள்.

1 point

9➤ பவுல் இந்த ராஜாவுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டான்.

1 point

10➤ பெஸ்து சொன்னார் நான் பவுலிடம் இதற்கு பாத்திரமானதொன்றையும் காணவில்லை என்றார்.

1 point

You Got