Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-22

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-22

Bible Quiz in Tamil Matthew Chapter-22


1➤ இந்த உவமையில் ராஜா யாருக்கு கலியாணம் ஆயத்தம்பண்ணியிருந்தார்?

1 point

2➤ ராஜா அழைக்கப்பட்டவர்களை கலியாணத்திற்கு வரச்சொல்லி தமது ஊழியக்காரர்களை அனுப்பின போது அவர்கள் என்ன செய்தார்கள்?

1 point

3➤ கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் வராமலிருந்த போது ராஜா என்ன செய்தார்?

1 point

4➤ ஊழியக்காரர்கள் எங்கிருந்து விருந்தாளிகளை அழைத்து வந்தனர்?

1 point

5➤ ஏன் அந்த மனிதன் புறம்பான இருளில் போடப்பட்டான்?

1 point

6➤ யார் இயேசுவை பேச்சிலே அகப்படுத்தும்படி யோசனை பண்ணினார்கள்?

1 point

7➤ இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமோ அல்லவோ என்று கேட்டபோது இயேசு என்ன சொன்னார்?

1 point

8➤ முதலாம் பிரதான கற்பனையாகிய உன் தேவனிடத்தில் அன்புகூறுவாயாக எப்படி?

1 point

9➤ இரண்டாம் பிரதான கற்பனை என்ன என்று இயேசு சொன்னார்?

1 point

10➤ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அவர் யாருடைய குமாரன் என்று கேட்டது யார்?

1 point

You Got