Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-24

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:24

1➤ பிரதான ஆசாரியனாக இருந்தது யார்?

1 point

2➤ இநத நியாயசாதுரியன் பவுலுக்கு விரோதமாய் தேசாதிபதியினிடத்தில் பிராது பண்ணினான்.

1 point

3➤ பவுல் இதைத் தீட்டுபடுத்தப் பார்த்தான் என்று குற்றப்படுத்தினார்கள்.

1 point

4➤ சேனாதிபதியின் பெயர் என்ன?

1 point

5➤ பவுல் சொன்னார் நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பனிரெண்டு நாட்கள் ஆயிற்று தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலும் இதைச் செய்ததில்லை என்றான்.

1 point

6➤ பவுல் சொன்னார் அநேக வருஷங்களுக்கு பின்பு நான் இதைச் செலுத்தவந்தேன் என்றார்.

1 point

7➤ பேலிக்ஸ் சொன்னார் இந்த மனிதன் வரும்போது உங்கள் காரியங்களை திட்டமாய் விசாரிப்பேன் என்றார்.

1 point

8➤ பவுலை பாதுகாத்துவந்த நூற்றுக்கு அதிபதி இதற்கு அனுமதி கொடுத்தான்.

1 point

9➤ பேலிக்ஸின் மனைவி பெயர் என்ன?

1 point

10➤ பேலிக்ஸ் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் இதைக்கொடுப்பான் என்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்.

1 point

You Got