Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-22

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:22

1➤ பவுல் இந்த மொழியில் ஜனங்களோடு பேசினான்.

1 point

2➤ பவுல் சொன்னார் நான்................................

1 point

3➤ பவுல் பிரயாணப்பட்டு இந்த இடத்திற்கு சமீபமானபோது வானத்திலிருந்து பேரொளி அவனைச் சுற்றி பிரகாசித்தது.

1 point

4➤ அந்த சத்தம் சவுலை நோக்கி நீ ஏன் எனக்கு இதைச் செய்கிறாய் என்றுகேட்டது?

1 point

5➤ அந்த சத்தம் தன்னை யார் என்று அறிமுகம் செய்தது?

1 point

6➤ பவுலுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள் ஆனால்......................................

1 point

7➤ பவுல் அந்த ஒளியின் மகிமையினாலே இதை இழந்து போனான்.

1 point

8➤ இந்த மனிதன் பவுலிடம் வந்து அவனை சுகப்படுத்தினான்.

1 point

9➤ இந்த மனிதன் இரத்தசாட்சியாய் கொலைசெய்யப்படுவதற்கு பவுலும் சம்மதித்திருந்தான்.

1 point

10➤ பவுல் இன்னரென்று அறிந்தபோது நூற்றுக்கு அதிபதியும் சேனாதிபதியும் பயந்தார்கள்.

1 point

You Got