Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-5

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:5

1➤ அனனியாவின் மனைவியின் பெயர் என்ன?

1 point

2➤ பொய் சொல்லும்படி அனனியாவின் இருதயத்தை நிரப்பியது யார்?

1 point

3➤ பேதுரு அனனியாவை நோக்கி நீ இவரிடத்தில் பொய்சொன்னாய் என்று சொன்னான்?

1 point

4➤ பேதுரு பேசின வார்த்தைகளை கேட்க்கவே அனனியாவிற்கு என்ன நடந்தது?

1 point

5➤ அனனியாவின் மனைவிக்கு என்ன நடந்தது?

1 point

6➤ இவருடைய நிழலாகிலும் அவர்கள் மேல் படும்படிக்கு வியாதியஸ்தர்களை வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.

1 point

7➤ சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அப்போஸ்தலர்களை வெளியே கொண்டுவந்தது யார்?

1 point

8➤ மறுநாள் சதுசேயர்கள் அப்போஸ்தலர்களை எங்கே கண்டார்கள்?

1 point

9➤ அப்போஸ்தலர்களை கொலைச் செய்யும்படி ஆலோசனை சங்கத்தில் அவர்கள் யோசனைபண்ணின போது இந்த மனிதன் அவர்களுக்காக பேசினார்.

1 point

10➤ அப்போஸ்தலர்களை விடுதலையாக்குவதற்கு முன்பாக அவர்களை அடித்து இதைக் குறித்து பேசக்கூடாது என்று அவர்கள் கட்டளையிட்டார்கள்.

1 point

You Got