Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.53) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.53 (MCQ)

1➤ ஆரோனுக்குப் பிறகு பிரதான ஆசாரியப் பட்டத்தைப் பெற்ற மனிதன் யார்?

1 point

2➤ யோசேப்பும் அவனது குடும்பமும் எங்கு வாழ்ந்தார்கள்?

1 point

3➤ ஜெபிக்கப்போதிக்கும்படி யாரை உதாரணம்காட்டி சீஷர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்?

1 point

4➤ இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்று யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது?

1 point

5➤ பிதாவே நீர் எனக்குச் செவிகொடுக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இந்த ஜெபத்தை இயேசு எப்போது செய்தார்?

1 point

6➤ அகாயா நாட்டில், யூதர்கள் பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோனபோது அந்த நாட்டில் அதிபதியாக இருந்தவன் யார்?

1 point

7➤ யார் குஷ்டரோகத்திலிருந்து தன் சகோதரி குணமாகும்படி ஜெபித்தது?

1 point

8➤ விசுவாசத்தில் வல்லவன் யார்?

1 point

9➤ இப்பொழுது நான் தாகத்தினால் செத்து விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையில் விழவேண்டுமோ? என்று கேட்டது யார்?

1 point

10➤ எந்த இராஜா சிதேக்கியா இராஜாவின் கண்களைக் குருடாக்கி, அவன் மரணமடையுமட்டும் காவலில் வைத்தான்?

1 point

You Got