Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-13

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:13

1➤ நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் இது எனக்கிராவிட்டால் சத்தமிடுகிற வெண்கலம்போலவும் ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்

1 point

2➤ மலைகளை பேர்க்கத்தக்கதாக விசுவாசமுள்ளவனாயிருந்தாலும் இது எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

1 point

3➤ எனக்குண்டான யாவற்றையும் நான் இப்படிப்பண்ணினாலும் அன்பு எனக்கிராவிட்டால் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

1 point

4➤ என் சரீரத்தை சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும் அன்பு எனக்கிராவிட்டால்................................

1 point

5➤ அன்புக்கு இது இல்லை.

1 point

6➤ அன்பு...................அடையாது.

1 point

7➤ அன்பு இதில் சந்தோஷப்படும்.

1 point

8➤ அன்பு ஒருக்காலும்...............

1 point

9➤ நான் புருஷனானபோதோ இவைகளை ஒழித்துவிட்டேன்.

1 point

10➤ இப்பொழுது விசுவாசம் நம்பிக்கை அன்பு இவைகளில் இதுவே பெரியது.

1 point

You Got