Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-3

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:3

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-3

Bible Quiz in Tamil Luke Chapter-3


1➤ இவர்கள் பிரதான ஆசாரியர்களாய் இருந்தார்கள்.......

1 point

2➤ யோவான் யாருடைய குமாரன்?

1 point

3➤ யோவான் எந்த ஞானஸ்நானத்தை குறித்து பிரசங்கித்தார்?

1 point

4➤ யோவான் சொன்னார் ஆபிரகாமுக்கு இவைகளில் இருந்து பிள்ளைகளை உண்டுபண்ண தேவன் வல்லவராயிருக்கிறார்.....

1 point

5➤ உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்று யோவான் யாரிடம் சொன்னார்?

1 point

6➤ யோவான் போர்ச்சேவகர்களை நோக்கி நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய் குற்றஞ்சாட்டப்படாமலும் .............

1 point

7➤ யோவான் சொன்னார் எனக்கு பின் ஒருவர் வருகிறார் அவர் உங்களுக்கு இதினால் ஞானஸ்நானம் கொடுப்பார்..........

1 point

8➤ யோவானால் கடிந்துகொள்ளப்பட்ட போது அவன் யோவானை காவலில் வைத்தான் யார்?

1 point

9➤ இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு அவர்மேல் எப்படி இறங்கினார்?

1 point

10➤ வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி இவர் என்னுடைய நேசகுமாரன் உம்மில் நான்............

1 point

You Got