Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-11

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:11

Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-11

Bible Quiz in Tamil Acts Chapter-11


1➤ யூத விசுவாசிகள் பேதுருவை நோக்கி நீர் போய் அவர்களோடு போஜனம்பண்ணினீர் என்று அவனோடு வாக்குவாதம்பண்ணினார்கள்.

1 point

2➤ பேதுரு அவர்களை நோக்கி யோப்பாவில் தான் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்த போது தான் இதைக் கண்டேன் என்றார்.

1 point

3➤ பேதுரு து உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது இதைக் கண்டான் .

1 point

4➤ வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி பேதுருவை நோக்கி தேவன் சுத்தமாக்கினவைகளை நீ இப்படி எண்ணாதேயென்று சொல்லிற்று.

1 point

5➤ எத்தனை பேர் பேதுருவோடு கூட செசரியாவிற்கு வந்தார்கள்?

1 point

6➤ செசரியாவிலிருந்த மனிதனிடம் பேதுருவை அழைக்கும் படி சொன்னது யார்?

1 point

7➤ இந்த மனிதன் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான் நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்னதை பேதுரு நினைவுகூர்ந்தான்.

1 point

8➤ பேதுரு சொன்ன இவைகளை அவர்கள் கேட்டபொழுது அவர்கள்..........................

1 point

9➤ பர்ணபா இந்த மனிதனை அந்தியோக்கியாவுக்கு அழைத்துக்கொண்டு வந்தான்.

1 point

10➤ முதல் முதல் இந்த சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

1 point

You Got