Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-12

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:12

1➤ ஏரோது இந்த மனிதனை பட்டயத்தால் கொலைச் செய்தான்.

1 point

2➤ பேதுரு சிறச்சாலையில் காக்கப்பட்டிருக்கையில் சபையார்.................................

1 point

3➤ பேதுரு இரண்டு ..........................................நடுவே நித்திரைபண்ணிக் கொண்டிருந்தான்.

1 point

4➤ பேதுருவை சிறைச்சாலையில் இருந்து விடுவித்தது யார்?

1 point

5➤ பேதுரு இதை தான் ஒரு .................காண்கிறதாக நினைத்தான்.

1 point

6➤ பேதுரு இப்படி நிச்சயித்துக்கொண்டு இந்த ஸ்திரீயின் வீட்டிற்கு வந்தான்.

1 point

7➤ பேதுரு கதவை தட்டினபோது ஒற்றுக்கேட்க வந்தது யார்?

1 point

8➤ பேதுரு வாசலுக்கு முன்னே நிற்க்கிறார் என்று அவள் அறிவித்த போது அவர்கள்.....................

1 point

9➤ பேதுருவை காவல்காத்த போர்ச்சேவகர்களுக்கு ஏரோது இப்படிச் செய்தான்.

1 point

10➤ ஏரோதுக்கு என்ன நடந்தது?

1 point

You Got