Tamil Bible Quiz Questions and Answers from Philippians Chapter-4

 Tamil Bible Quiz on Philippians Chapter:4

1➤ இதில் நிலைத்திருங்கள்.

1 point

2➤ பவுல் இவர்கள் இருவரும் கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க புத்திசொல்லுகிறேன் என்றார்.

1 point

3➤ பவுல் தன்னோடு கூட மிகவும் பிரயாசப்பட்டவர்களுடைய நாமங்கள் எந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்றார்?

1 point

4➤ எப்பொழுதும் இப்படியிருங்கள்.

1 point

5➤ உங்கள்........................... எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக.

1 point

6➤ உங்கள் விண்ணப்பங்களை இதனோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

1 point

7➤ இது உங்கள் சிந்தைகளை இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

1 point

8➤ பவுல் சொன்னார் நான் எந்த நிலமையிலிருந்தாலும் இப்படியிருக்க கற்றுக்கொண்டேன்.

1 point

9➤ .........கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

1 point

10➤ தேவன் இதன்படி உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்.

1 point

You Got