Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.29) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.29 (MCQ)

1➤ நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தது யார்?

1 point

2➤ கர்த்தரின் ஆசீர்வாதமே எதைத் தரும்?

1 point

3➤ ஆவியின் ஏவுதலினால் கிறிஸ்துவை காண தேவாலயத்திற்கு வந்த மனுஷன்...

1 point

4➤ இரத்தாம்பர வியாபாரத்தை வெற்றிகரமாக செய்துகொண்டுவந்த தியத்தீரா ஊராள் யார்?

1 point

5➤ கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான், அவனைப்போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அனுக்குப்பின் எழும்பினதுமில்லை. யார் அந்த ராஜா?

1 point

6➤ உங்களை நடத்துகிறவர்கள் உங்கள்......... உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறார்கள்.

1 point

7➤ நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். என்று கர்தர் யாரைப் பலப்படுத்தினார்?

1 point

8➤ கொல்கொதா என்றால் அதன் அர்த்தம்?

1 point

9➤ நான் உன்னை விட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்றது யார்?

1 point

10➤ எரிகோ பட்டணத்திற்குப் பிறகு இஸ்ரவேல் மக்களால் ஜெயிக்கப்பட்ட அடுத்த பட்டணம் எது?

1 point

You Got