Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-21

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:21

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-21
Bible Quiz in Tamil John Chapter-21



1➤ இயேசு இந்த கடற்கரையில் வைத்து மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.

1 point

2➤ இந்த சீஷன் சொன்னான் நான் மீன்பிடிக்கபோகிறேன் என்றான்.

1 point

3➤ இயேசு அவர்களுக்கு என்ன ஆலோசனை கூறினார்?

1 point

4➤ இயேசு சொன்ன வார்தைக்கு கீழ்படிந்தபோது வலைகிழிய மீன் அகப்பட்டது அப்பொழுது யோவான் என்ன சொன்னான்?

1 point

5➤ அவர் இயேசு என்று அறிந்த போது பேதுரு என்ன செய்தான்?

1 point

6➤ இயேசு கரிநெருப்பின் மேல் என்ன வைத்திருந்தார்?

1 point

7➤ எத்தனை பெரிய மீன்கள் வலையில் அகப்பட்டது?

1 point

8➤ எந்த சீஷனிடம் இயேசு மூன்று முறை கேள்விகேட்டார்?

1 point

9➤ இயேசு அவனைப் பார்த்து என்ன கேட்டார்?

1 point

10➤ இயேசு செய்த அநேக காரியங்களுண்டு அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால்.........................................

1 point

You Got