Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-24

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-24

Bible Quiz in Tamil Matthew Chapter-24


1➤ சீஷர்கள் இயேசுவிடம் கேட்டார்கள் இதற்க்கான அடையாளம் என்ன?

1 point

2➤ அநேகர் வந்து நானே கிறிஸ்து என்று சொல்லி வஞ்சிப்பார்கள்.........

1 point

3➤ எந்த காரணத்திற்காக உங்களில் சிலர் கொலைசெய்யப்படுவீர்கள் என்று இயேசு சொன்னார்?

1 point

4➤ ஏனெனில் அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு......

1 point

5➤ யார் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு சொன்னார்?

1 point

6➤ இந்த சுவிசேஷம் எங்கே பிரசங்கி க்கப்படும் அப்போது முடிவுவரும்?

1 point

7➤ இயேசு வருவார்

1 point

8➤ இயேசு சொன்னார் வானமும் பூமியும் ஒழிந்து போம் ஆனால் எது ஒழிந்து போகாது?

1 point

9➤ நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலத்தில் ஜனங்கள் என்ன செய்தார்கள் ?

1 point

10➤ அந்த பொல்லாத ஊழியக்காரனோ தன் எஜமானின் சித்தத்தை செய்யவில்லை ஏனெனில் அவன் தன் இருதயத்தில் இப்படி சொன்னான்.......

1 point

You Got