Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.43) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.43 (MCQ)

1➤ நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. என்று எந்த சபைக்கு எழுதப்படுகிறது?

1 point

2➤ இவ்விடத்தில் உனக்கு இன்னும் யார் இருக்கிறார்கள்? என்று கேட்டது யார்?

1 point

3➤ இரட்சகரின் நாமம் எங்கே எழுதப்பட்டிருக்கும்?

1 point

4➤ மோசேயால் வெண்கல சர்ப்பம் வனாந்தரத்திலே ஏன் உயர்த்தப்பட்டது?

1 point

5➤ நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ---------- அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.

1 point

6➤ காணிக்கையின் நிமித்தமாக எரிச்சலடைந்தது யார்?

1 point

7➤ யோவான்ஸ்நானகனுடைய ஆகாரம் எதுவாக இருந்தது?

1 point

8➤ யாக்கோபு, யோசே, சீமோன், யூதா இவர்கள் யார்?

1 point

9➤ ஆமோஸ் சொன்னான் இதோ தேசத்தில் பஞ்சம் வரும் ஆகாரக் குறைவினால் அல்ல, ஜலக்குறைவினால் அல்ல,....... பின் எதிலே பஞ்சம்?

1 point

10➤ நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ -------- வரும்.

1 point

You Got