Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-7

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:7

1➤ தேவன் ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும்.........................................இல்லாதிருக்கும் போது இதை சுதந்திரமாக தருவேன் என்று என்று வாக்குத்தத்தம்பண்ணினார்

1 point

2➤ தேவன் ஆபிரகாமை நோக்கி உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் இத்தனை வருடங்கள் அடிமைகளாக இருப்பார்கள்.

1 point

3➤ கோத்திரபிதாக்கள் பொறாமை கொண்டு இந்த மனிதனை எகிப்துக்கு விற்றுப் போட்டார்கள்.

1 point

4➤ மோசேயை எடுத்து வளர்த்தது யார்?

1 point

5➤ மோசே கர்த்தருடைய சத்தத்தை எங்கிருந்து கேட்டார்?

1 point

6➤ யார் தேவனுக்கு ஆலயம் கட்டினார்?

1 point

7➤ ஸ்தேவான் வானத்தை அண்ணார்ந்து பார்த்தபோது இவர் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்க்கிறதை கண்டார்.

1 point

8➤ அவர்கள் ஸ்தேவானை நகரத்துக்கு புறம்பே தள்ளி..................

1 point

9➤ அவர்கள் தங்கள் வஸ்திரங்களை யாருடைய பாதத்தினருகே வைத்தார்கள்?

1 point

10➤ ஸ்தேவான் ஆண்டவரே இந்த பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டு சொல்லி...................................

1 point

You Got