Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-20

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-20

Bible Quiz in Tamil Matthew Chapter-20


1➤ இந்த உவமையில் அந்த மனிதன் எங்கே நின்று கொண்டிருந்தவர்களை வேலைக்கு அமர்த்தினார்?

1 point

2➤ என்ன வேலை செய்வதற்காக அமர்த்தப்பட்டார்கள்?

1 point

3➤ வேலைக்காரர்களுக்கு எவ்வளவு கூலி கொடுத்தான்?

1 point

4➤ அதிகாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் ஏன் முறுமுறுத்தார்கள்?

1 point

5➤ இயேசு சொன்னார் அழைக்கப்பட்டார்கள் அநேகர்........

1 point

6➤ எருசலேமுக்கு போகிற வழியில் இயேசு தமது சீஷர்களை நோக்கி தான் சிலுவையில் அறையப்படுவேன் ஆனாலும் மூன்றாம் நாளிலே.............

1 point

7➤ செபதேயுவின் குமாரருடைய தாய் இயேசுவிடம் என்ன கேட்டாள்?

1 point

8➤ இயேசு சொன்னார் உங்களில் ஒருவன் முதன்மையானவனாயிருக்க விரும்பினால்........

1 point

9➤ இரண்டு குருடர்களும் இயேசுவிடம் என்ன கேட்டார்கள்?

1 point

10➤ ஜனங்கள் அவர்களை பேசாதிருக்கும் படி அதட்டின போது அவர்கள் என்ன செய்தார்கள்?

1 point

You Got