Tamil Bible Quiz Questions and Answers from Galatians Chapter-2

 Tamil Bible Quiz on Galatians  Chapter:2

1➤ பவுல் இந்த மனிதனோடு கூட எருசலேமுக்கு போனார்.

1 point

2➤ கிரேக்கனாயிருந்த இந்த மனிதனும் பவுலோடுகூட எருசலேமுக்கு போனான்.

1 point

3➤ இந்த மனிதன் விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருந்தான்.

1 point

4➤ இந்த மனிதர்கள் பவுலுக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது பவுலுக்கும் பர்ணபாவுக்கும் வலதுகை கொடுத்தார்கள்.

1 point

5➤ பவுலும் பர்ணபாவும் இவர்களுக்கு சுவிஷேசத்தை. கொண்டுசென்றார்கள்.

1 point

6➤ பவுலும் பர்ணபாவும் இவர்களை நினைத்துக்கொள்ளும்படிக்கு அறிவுறுத்தப்பட்டார்கள்.

1 point

7➤ விருத்தசேதனமுள்ளவர்களுக்கு பயந்து புறஜாதியாரை விட்டு விலகி பிரிந்துபோன இந்த அப்போஸ்தலனை பவுல் முகமுகமாய் எதிர்த்தான்.

1 point

8➤ பவுல் அந்த அப்போஸ்தலனை நோக்கி நீர் புறஜாதியாரை இதற்காக எப்படி கட்டாயப்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்.

1 point

9➤ இதனாலேயன்றி நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை

1 point

10➤ இது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

1 point

You Got