Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-8

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:8

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-8

Bible Quiz in Tamil Mark Chapter-8



1➤ எத்தனை நாட்கள் ஜனங்கள் புசிக்க ஒன்றுமில்லாமல் இயேசுவோடு இருந்தனர்?

1 point

2➤ எவ்வளவு உணவு சீஷர்களிடம் இருந்தது?

1 point

3➤ எத்தனை பேர் சாப்பிட்டார்கள்?

1 point

4➤ எத்தனை கூடை மீதி எடுத்தார்கள்?

1 point

5➤ இயேசு என்ன செய்ய வேண்டும் என்று பரிசேயர்கள் விரும்பினார்கள்?

1 point

6➤ இயேசு சீஷர்களை நோக்கி பரிசேயர்கள் மற்றும் ஏரோதின் இதை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

1 point

7➤ முதலாவது இயேசு தனது கரத்தை குருடனின் கண்களின் மீது வைத்த போது அந்த மனிதன் சொன்னான் தான் மனிதர்களை பார்க்கிறேன்

1 point

8➤ இயேசு அவர்களை நோக்கி நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் பேதுரு பிரதியுத்தரமாக

1 point

9➤ இயேசு தனது மரணத்தை குறித்து பேசின போது யார் அவரை கடிந்து கொண்டார்?

1 point

10➤ இயேசு சொன்னார் மனிதன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தி கொண்டாலும் தன் எதை இழந்து போனால் லாபம் என்ன

1 point

You Got