Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-28

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:28

Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-28

Bible Quiz in Tamil Acts Chapter-28


1➤ கப்பற்ச்சேதத்தில் தப்பித்தவர்கள் இந்தத்தீவில் கரைசேர்ந்தார்கள்.

1 point

2➤ இது பவுலின் கையைக் கவ்விக்கொண்டது.

1 point

3➤ முதலாவது அந்தத்தீவின் ஜனங்கள் பவுலை என்ன நி னைத்தார்கள்?

1 point

4➤ பாம்புகடித்தும் ஒரு சேதமும் பவுலுக்கு வராததைக் கண்டபோது அவர்கள் இப்படிச் சொல்லிக்கொண்டார்கள்.

1 point

5➤ இந்த மனிதனுடைய தகப்பனார் வியாதியா யருந்தார்.

1 point

6➤ அவன்மேல் கைகளை வைத்து அவனை குணமாக்கினது யார்?

1 point

7➤ பவுல் யாரை ஒன்றாகக்கூடிவரச்செய்தான்?

1 point

8➤ பவுல் சொன்னார் நான் கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து இவர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.

1 point

9➤ பவுலின் விடுதலைக்கு எதிராக யூதர்கள் எதிர்பேசின போது அவன் இந்த மனிதனிடத்தில் அபயமிடவேண்டியதாயிருந்தது.

1 point

10➤ வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இரண்டு வருஷம்முழுதும் தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு பவுல் இதைக் குறித்து உபதேசித்துக்கொண்டிருந்தான்.

1 point

You Got